தண்ணீர்

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 விழுக்காடு நீர் மட்டுமே மிச்சம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயதுச் சிறுமி கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமி அச்சம் இருப்போர் பொதுக் கழிவறைக்குச் செல்லத் தயங்குவர்.
திருப்பதி: ஆந்திராவிலுள்ள வனப்பகுதியிலுள்ள ஒரு மரத்திலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.